ஞான சேரரின் செயற்பாடுகள் குறித்து 15 அமைச்சர்கள் நாளை சங்கைக்குரிய மகா நாயக்க தேரர் அவர்களைச் சந்தித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒரு செய்தித் துணுக்கு இன்று பின்னந்திப் பொழுதில் கிடைத்தது.
ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...
"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?"
குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...